தமிழ்நாடு செய்திகள்
திமுக - காங்கிரஸ்

ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது- அ.தி.மு.க. 15 வார்டுகளில் வெற்றி

Published On 2022-02-22 15:33 IST   |   Update On 2022-02-22 15:33:00 IST
ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆரணி:

ஆரணி நகராட்சியில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

1-வது வார்டு திமுக ஏசிமணி வெற்றி

2-வது வார்டு அதிமுக தேவராஜ் வெற்றி

3-வது வார்டு அதிமுக மோகன் வெற்றி

4-வது வார்டு திமுக ஆர் எஸ் பாபு வெற்றி

5-வது வார்டு அதிமுக சுதா குமார் வெற்றி

6-வது வார்டு அதிமுக பானுப்பிரியா வெற்றி

7-வது வார்டு அதிமுக ராமகிருஷ்ணன் வெற்றி

8-வது வார்டு அதிமுக ரம்யா குமரன் வெற்றி

9-வது வார்டு திமுக நஸ்ரியா பேகம் வெற்றி

10-வது வார்டு திமுக நளினி பார்த்திபன் வெற்றி

11-வது வார்டு அதிமுக விநாயகம் வெற்றி

12-வது வார்டு அதிமுக பாக்கியலட்சுமி வெற்றி

13-வது வார்டு அதிமுக பாரி பாபு வெற்றி

14-வது வார்டு திமுக பழனி வெற்றி

15-வது வார்டு திமுக ரவி வெற்றி

16-வது வார்டு அதிமுக நடராஜன் வெற்றி

17-வது வார்டு திமுக ரசீனாமாலிக் வெற்றி

18-வது வார்டு திமுக சத்யா பாலசுந்தரம் வெற்றி

முடிவில் தி.மு.க. 13, காங்கிரஸ் 2, ம.தி.மு.க. 2, சுயேட்சை 1, அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

Similar News