தமிழ்நாடு செய்திகள்
ஈரோட்டில் தி.மு.க. வேட்பாளர் மரணம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளரான ஐய்யப்பன் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை (17-ந்தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளரான ஐய்யப்பன் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
வேட்பாளரின் உயிரிழப்பு குறித்து செய்தி அறிந்த அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஐய்யப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து நாளை (17-ந்தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. வேட்பாளரான ஐய்யப்பன் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளார்.
வேட்பாளரின் உயிரிழப்பு குறித்து செய்தி அறிந்த அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஐய்யப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.