செய்திகள்
50 மூட்டை குட்கா பறிமுதல்- 5 பேர் கைது
வேலூர் அருகே வேன்களில் கடத்தி செல்லப்பட்ட 50 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட 50 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், குட்காவை கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குட்கா பொருட்களை காஞ்சிபுரம், வேலூருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட 50 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், குட்காவை கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குட்கா பொருட்களை காஞ்சிபுரம், வேலூருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.