செய்திகள்
விபத்து

ஒரகடம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2019-11-27 14:40 IST   |   Update On 2019-11-27 14:49:00 IST
ஒரகடம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.

படப்பை:

படப்பையை அடுத்த சேரப்பஞ்சேரி பணப்பாக்கம் துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தர் ராமலிங்கம் (வயது 52). கூலித் தொழிலாளி. அவர் ஒரகடம் அடுத்த வைப்பூர் கூட்டு சாலை அருகே சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ராமலிங்கம் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Similar News