தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு

Published On 2024-01-28 02:22 GMT   |   Update On 2024-01-28 02:25 GMT
  • 6 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
  • அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தட்பகராஜ்

தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்

வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்

வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்

தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்

அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி

வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்

வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News