ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல் 2025: லக்னோவிற்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-04-01 19:06 IST   |   Update On 2025-04-01 19:10:00 IST
  • லக்னோ இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
  • பஞ்சாப் கிங்ஸ் ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

லக்னோ அணி:-

மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, திப்வேஷ் ரதி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், ஆவோஷ் கான், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.

பஞ்சாப் கிங்ஸ்:-

பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சுர்யன்ஷ் ஷெட்ஜ், மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், சாஹல், பெர்குசன், அர்ஷ்தீப் சிங்.

Tags:    

Similar News