விளையாட்டு

நாங்கள் சரியாக ஆடினால் பதக்கத்தை வெல்வோம்- சென்னை வீரர் பிரக்ஞானந்தா சொல்கிறார்

Published On 2022-08-02 09:53 GMT   |   Update On 2022-08-02 09:53 GMT
  • முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது.
  • சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தாலிக்கு எதிரான நேற்றைய 4-வது சுற்று ஆட்டத்தில் 'டிரா' செய்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-

முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 2-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News