செய்திகள்
பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் பிலிப்பைன் தங்கப் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் கஜகஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் பிலிப்பைன் தங்கப் பதக்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், மொத்தம் 9 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர் 224 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். சீனாவைச் சேர்ந்தவர் 223 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது பிடித்து வெள்ளி வென்றார் . கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் 213 கிலோ எடையைத் தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், மொத்தம் 9 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர் 224 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். சீனாவைச் சேர்ந்தவர் 223 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது பிடித்து வெள்ளி வென்றார் . கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் 213 கிலோ எடையைத் தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றுள்ளார்.