செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள்

முதல் ஒரு நாள் கிரிக்கெட்- இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2021-03-23 08:24 GMT   |   Update On 2021-03-23 08:48 GMT
இங்கிலாந்து எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பிரசீத் கிருஷ்ணா, குருணால் பாண்ட்யா, கே.எல்.ராகுல் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்  வருமாறு:-

இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பாரிஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மார்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், மார்க் வுட்.
Tags:    

Similar News