செய்திகள்
டாஸ் சுண்டப்பட்டபோது

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

Published On 2020-10-31 13:59 GMT   |   Update On 2020-10-31 13:59 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதாராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்:

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பெங்களூர் வீரர்கள் விவரம்:- 

ஜோசப் பிளிப், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மேன், வாஷிங்டன் சுந்தர், கிரிஸ் மோரிஸ், உடானா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி, சாஹல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-

டேவிட் வார்னர் (கேப்டன்), விதிமன் சகா, மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், அபிஷக் சர்மா, ரஷித் கான், ஷபாஸ் நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்
Tags:    

Similar News