இந்தியா
ஜம்மு காஷ்மீரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கே உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் 7.3 ரிக்டர் அளவுகோலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று இரவு 9.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு