உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 09:46 GMT   |   Update On 2022-06-19 09:46 GMT
  • சங்கராபுரத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை கண்டித்து, கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். பாஸ்கர், பகத்சிங் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை, தலைவர் பழனி, துணை செயலாளர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர்.

Tags:    

Similar News