உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்

Published On 2022-07-20 11:53 IST   |   Update On 2022-07-20 11:53:00 IST
  • வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி திரும்பி வரவில்லை.
  • கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம். செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மாய் ஈஸ்வரி (18). கல்லூரி மாணவி.

கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News