உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்று பாலம் கீழ் ஆண் பிணம்

Published On 2022-09-07 14:12 IST   |   Update On 2022-09-07 14:12:00 IST
  • தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
  • கொத்தானராக பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது.

கடலூர்:

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்று பால த்தின் கீழ் அடை யாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தின் மைய பகுதியி லுள்ள தூண் அருகே கிடைத்த உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் பெயர் சக்திவேல் என்பதும் அவர் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கொத்தானராக பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது. மேலும் சக்திவேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News