உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-12-31 06:48 GMT   |   Update On 2022-12-31 06:48 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறையின் திருத்தங்கள் தமிழா மென்பொருள் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

உதவி பேராசிரியர் முத்து சீனிவாசன் வரவேற்றார். மென்பொருள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தமிழா கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News