உள்ளூர் செய்திகள்

பேரணாம்பட்டு அருகே மனு நீதி நாள் முகாம்

Published On 2023-06-21 14:34 IST   |   Update On 2023-06-21 14:34:00 IST
  • கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு தாலுகா அழிஞ்சு குப்பத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த முகாமில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடராமன் ஒன்றிய குழு தலைவர் ஜே.சித்ரா ஜனார்தனன், ஒன்றிய குழு துணைப் தலைவர் டி.லலிதா டேவிட் பேரணாம்பட்டு தாசில் தாரர் நெடுமாறன் துணை தாசில்தார் பொறுப்பு பலராமன் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தார் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் எம் மோகன், எஸ் பாபு, ஜி டி கருணாகரன், என் கஜேந்திரன், வி பிரசன்னா தேவி. நி இஸ் எம் ராகசுதா மணிவண்ணன், ஆர் ரோஜா, ராஜா, லட்சுமி, சந்திரசேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மசிகம் எஸ் குமாரி, ஏ ஹேமலதா ஆதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் எஸ் ஓ வசீமுல்லா, வி பிரியா வடிவேலு, எஸ் உமாதேவி, சிவகுமார், எஸ் உதயகுமார், தலைமை சர்வேயர் ஹரி கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்களான எம் உதயகுமார், ஜெய்சங்கர், எம் சௌந்தரி, அன்பரசன், தனசேகரன், கிராம உதவியாளர்கள் கோபால், கமலாபுரம் சுரேஷ்குமார், கே சுந்தரேசன், மனோகரன், சத்யநாதன், சின்னச்சாமி, கே. நாகப்பன், வரதன், புகலூர் சுரேஷ்குமார், எஸ் சுபாஷ் சந்திர போஸ், குப்புசாமி, எம் அறிவழகன், வி அனிதா, விமல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News