உள்ளூர் செய்திகள்
- வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் நாளைபராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளது.
- சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம் பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்வாரியம் தெரிவித்துள்ளது.