அரசு பள்ளி மாணவிகளுக்கான பயிற்சி நிறைவு விழா
முசிறி,
முசிறி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியில் அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பயிலும் தொழில் கல்வி பிரிவு மாணவிகளுக்கு முசிறி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியில் உள்ளுறை பயிற்சி அளிக்க ப்பட்டு அதன் நிறைவு விழா நடைபெற்றது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை வாணிஸ்ரீ தலைமை தாங்கினார் .தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சபாபதி சிறப்புரையாற்றி னார். பள்ளி முதுகலை ஆசிரியர்கள் வெண்ணிலா, குமாரத்தி, ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, தீபா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாணவி ஸ்ரீ ஜோதி கிரண் அனைவரை யும் வரவேற்றார்.
பயிற்சியில் சங்கம் தோற் றம், வங்கியில் பயன்படுத்த ப்படும் ஆவணங்கள், கண க்கீடுகள் சான்று சீட்டுகள், கடன் வழங்கும் வழிமுறை கள், நகை கடன், பயிர் கடன் பற்றி தெளிவுரைகள், கடன் திரும்ப செலுத்தப்படுவதற்கு காலம், வட்டி கணக்கிடும் முறைகள், கணக்குகள் எவ்வாறு தணிக்கை செய்ய ப்படுகின்றன.
கணினி மூலமாக கணக்கு ப்பதிவு செய்யும் முறை போன்ற அனைத்து விவர ங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயி ற்சியில் மாணவிகள் பயி ற்சி நிறைவு விழாவில் வங்கி செயலாட்சியர்கள் ஜெயந்தி, அனுசுயா ஆகியோர் மாண விகளுக்கு பாராட்டு சான்றி தழ் வழங்கினர்.
நிகழ்ச்சி நிறைவில் மாணவி ஜெரினா பேகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.