அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
- முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் ஏர்போர்ட்டில் உள்ள விஜய் மஹாலில் நடைபெற்றது.
- ட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி
திருச்சி ஏர்போர்ட பகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில், மாநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும் அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் ஏர்போர்ட்டில் உள்ள விஜய் மஹாலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், மீனவர் அணி அப்பாஸ், பாசறை இலியாஸ்,
என்ஜினீயர் இப்ராம் ஷா, ஏர்போர்ட் பகுதி துணைச் செயலாளரும், கவுன்சிலருமான அம்பிகாபதி, கவுன்சிலர் அரவிந்தன், பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினீயர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி, ஆடிட்டர் ரவி, ஜோதிவாணன், ஆர்.கே.செல்வக்குமார். மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் செல்வராஜ், ராஜ் இளங்கோவன, மனோஜ்குமார்,
எல்.பி.நாகராஜ், உடையான்பட்டி செல்வம், வட்டச் செயலாளர்கள் செல்லப்பா, ஹரிதாஸ், சரவணன், விநாயகமூர்த்தி, சதீஸ்குமார், ராஜசேகரன், கல்லுக்குழி முருகன், மகாதேவன், குமார், டைமன்ட் தாமோதரன்,
தலைமை கழக பேச்சாளர்கள் பொம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.