உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை பகுதியில் மின் வெட்டு

Published On 2023-01-06 10:17 GMT   |   Update On 2023-01-06 10:17 GMT
  • பராமரிப்பு பணி நடக்கிறது
  • செறப்பொறியாளர் அறிவிப்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பா ளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன்தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென் மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம் பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகு திகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என திருவண் ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News