உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-08-15 10:13 GMT   |   Update On 2023-08-15 10:13 GMT
  • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 16-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

உடுமலை மின்நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூா். 

Tags:    

Similar News