உள்ளூர் செய்திகள்

ஆம்பூரில் குட்கா பறிமுதல்

Published On 2023-01-08 09:02 GMT   |   Update On 2023-01-08 09:02 GMT
  • 7 கிலோ சிக்கியது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று இரவு சாய் பன்சாகொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் ஒரு அட்டை பெட்டி எடுத்து வந்தார் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவரிடம் இருந்து 7 கிலோ அளவு உள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News