உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-08-04 09:49 GMT   |   Update On 2023-08-04 09:49 GMT
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் அதிகாரி தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்தை சார்ந்த திருப் பத்தூர், கந்திலி, குரிசிலாப் பட்டு, வெலக்கல்நத்தம், மிட் டூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது.

இதனால் நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி. கே.ஆசிரமம், பொம்மிகுப் பம்,திருப்பத்தூர்டவுன், ஹவு சிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந் தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாதுமலை புதுர்நாடு, மல் லாண்டியூர், விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பா னூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள் ளத்தூர், ரெட்டிவலசை, குண் டுரெட்டியூர், நஞ்சப்பனேரி. டேம் வட்டம், ராணிவட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.

இந்த தகவலை திருப்பத்துர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News