உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2022-06-24 06:21 GMT   |   Update On 2022-06-24 06:21 GMT
  • மாமல்லபுரம் அருகே அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News