உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம்
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், வட்டார நகர தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.