உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் உயிரிழப்பு

Published On 2023-05-30 08:17 GMT   |   Update On 2023-05-30 08:17 GMT
  • மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தாமரைக்கண்ணன் பணியாற்றி வருகிறார்.
  • உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த செந்தாமரைக்கண்ணன் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார்.

பொன்னேரி:

மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது59).

உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் வீட்டில் இருந்தபோது திடீரென இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News