உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி சாலை மறியல்
பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.
இதில் மாவட்ட செய ற்குழு விஎஸ்.கலிய பெருமாள், என்.ராதா, எஸ்.இளங்கோவன், காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு அதிகாரிகள் கோரி க்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில்எழுத்து ப்பூர்வமாக எழுதி வாங்க ப்பட்டு போராட்டம் தற்காலி கமாக ஒத்திவை க்கப்பட்டது.