உள்ளூர் செய்திகள்
போதை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல்
- பங்க் கடையில் குட்கா பறிமுதல்
- கடைகளில் சோதனை
நெமிலி:
நெமிலி அடுத்த ஓச்சேரி பகுதியில் குட்கா போன்ற போதை பொருட்கள் விறக்க படுவதாக அவளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மாமண்டுர் பகுதிக்கு சென்று போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடைகளில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.