உள்ளூர் செய்திகள்

திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா

Published On 2023-04-16 14:19 IST   |   Update On 2023-04-16 14:19:00 IST
  • அம்மன் வீதி உலா நடந்தது
  • மாலையில் தீமிதி விழா நடக்கிறது

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் கிராமத்தில் உள்ள தருமராஜசமேத திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் 19-வது நாளான நேற்று அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்தது. தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீமிதி திருவிழா நடக்கிறது.

Tags:    

Similar News