உள்ளூர் செய்திகள்

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி போராட்டம்

Published On 2023-07-20 15:04 IST   |   Update On 2023-07-20 15:04:00 IST
  • வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் தலைமை தாங்கினார்
  • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை, முத்துக்கடையில் சி.எஸ்.ஐ.வேலூர் பேராயம் சார்பில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அமைதி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு வேலூர் சி.எஸ்.ஐ பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் 5 வட்டாரத்தை சேர்ந்த பாதிரியார்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News