உள்ளூர் செய்திகள்

விவசாயி தீக்குளித்து தற்கொலை

Published On 2023-02-04 05:59 GMT   |   Update On 2023-02-04 05:59 GMT
  • தீராத வயிற்றுவலியால விபரீத முடிவு
  • சிகிச்சை பலனின்றி பலி

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 54), விவசாயி, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இவர் கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெய் யை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில், உடல் கரு கிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று தங்கமணி பரிதாபமாக இறந்தார். இந் த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு. செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News