உள்ளூர் செய்திகள்

சேத்தியாதோப்பு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-10-12 13:56 IST   |   Update On 2022-10-12 13:56:00 IST
  • சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடலூர்:

சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதனால் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார நிறுத்தம் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடி கண்டநல்லூர், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, நித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராலூர், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News