உள்ளூர் செய்திகள்
தருமபுரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- தருமபுரி கோட்டத் திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாரம் நிறுத்த ப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கோட்டத் திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், அதகப்பாடி, இண்டூர், சோம்பட்டி, சோகத்தூர், பங்குநத்தம், பேடரஅள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர் நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.