உள்ளூர் செய்திகள்

நீடாமங்கலம் பகுதியில் 12-ந் தேதி மின்நிறுத்தம்

Published On 2023-09-09 10:01 GMT   |   Update On 2023-09-09 10:01 GMT
  • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திருவாரூர்:

நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News