உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-01-07 15:51 IST   |   Update On 2023-01-07 15:51:00 IST
  • வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.
  • பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்துள்ள கொலதாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது29). இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News