உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2023-06-14 08:20 GMT   |   Update On 2023-06-14 08:20 GMT
  • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
  • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றர்.

மதுரை

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி காளவாசல் ரோட்டை சேர்ந்தவர் முத்துவேல்(38). திருமணமான இவருக்கு குழந்தை இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

Tags:    

Similar News