உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2023-04-02 07:44 GMT   |   Update On 2023-04-02 07:44 GMT
  • பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது.

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டிபோலீஸ்லைன்5 -வது தெருவில் செல்போனில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தஒருவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News