உள்ளூர் செய்திகள்

சேலம் வேம்படிதாளத்தில் முதியவர் தற்கொலை

Published On 2022-10-22 15:07 IST   |   Update On 2022-10-22 15:07:00 IST
  • பல்வேறு நோயால் அவதிப்பட்டார்.
  • இதனால் மனம் உடைந்த அவர் நேற்று விட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் வேம்படி தாளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 75). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பல்வேறு நோயால் அவதிப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று விட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கொண்டாலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News