உள்ளூர் செய்திகள்

மனைவி மாயம் கணவர் புகார்

Published On 2023-07-15 07:37 GMT   |   Update On 2023-07-15 07:37 GMT
  • ஹபிபுனிஷா வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார்.
  • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

கடலூர்:

பண்ருட்டி அவுலியா நகர் பனங்காட்டுத் தெருவை சேர்ந்தவர் சையத் முகமத் மனைவி ஹபிபுனிஷா (வயது 22). வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார். இதுவரை வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News