உள்ளூர் செய்திகள்

தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

Published On 2023-03-02 15:19 IST   |   Update On 2023-03-02 15:19:00 IST
  • இவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது ககறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள துளசி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோபிநாத் (வயது29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News