உள்ளூர் செய்திகள்

பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-05-02 13:37 IST   |   Update On 2023-05-02 13:37:00 IST
  • அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
  • மனமுடைந்து காணப்பட்ட மல்லிகாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி மல்லிகாமேரி (வயது54). இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மல்லிகாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News