உள்ளூர் செய்திகள்

பிப்ரவரி 6 முதல் 9-ந்தேதி வரை காஞ்சிபுரத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

Published On 2025-02-04 15:01 IST   |   Update On 2025-02-04 15:01:00 IST
  • தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
  • தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் வரும் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News