உள்ளூர் செய்திகள்

நாளை மின் நிறுத்தம்

Published On 2023-05-14 07:44 GMT   |   Update On 2023-05-14 07:44 GMT
  • கங்காபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ஈரோடு:

ஈரோடு கங்காபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந்தேதி) நடக்கிறது.

இதனால் பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பா ளையம், ஆட்டையம்பாளையம்,

பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கைய ம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம்,

நசியனூர் மெயின் ரோடு, மாகாளியம்மன் வீதி, திங்களுர் ரோடு மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ள ப்படுகிறது.

Tags:    

Similar News