உள்ளூர் செய்திகள்

சந்தைமேடு வாரச்சந்தையில் நடைபெறும் திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு

Published On 2022-10-06 10:06 GMT   |   Update On 2022-10-06 10:06 GMT
  • சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
  • இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணைத் தலைவர் கோபால், செயல் அலுவலர் சாத்தூர் கண்ணன்,

தி.மு.க . மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர் செந்தில், கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன்,

ஒன்றிய பிரதிநிதி கோபிநாத், செயற்பொ றியாளர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் தனபால், ரேவதி நடராஜ், நதியா கவுரிசங்கர், சந்தராதேவி பாபுராஜா, பெருமாள் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News