உள்ளூர் செய்திகள்

வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த டிரைவர் கைது

Published On 2023-05-10 15:28 IST   |   Update On 2023-05-10 15:28:00 IST
  • ரெட்டியூர் பகுதியில் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தி வருவதாக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்ெபக்டர் கோகுலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
  • கஞ்சா செடியை பயிரிடதற்காக தர்மனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஏர்னஅள்ளி, ரெட்டியூர் பகுதியில் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தி வருவதாக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்ெபக்டர் கோகுலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தர்மன் (வயது30) என்பவர் தனது வீட்டில் 1½ அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது.

உடனே அந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். கஞ்சா செடியை பயிரிடதற்காக தர்மனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News