உள்ளூர் செய்திகள்

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்பு துறை சார்பில், செயல்விளக்க நிகழ்ச்சி

Published On 2023-05-03 15:09 IST   |   Update On 2023-05-03 15:09:00 IST
  • தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார்
  • காலியாக இருந்த பதவிக்கான பணி ஆணையினை, மாநகராட்சி மேயர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்..

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மகள் எம்.சூர்யா என்பவருக்கு கருணை அடிப்படையில், காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிக்கான பணி ஆணையினை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்..

அப்போது, ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, பணி நியமனக்குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் நாகராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News