உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு டிவி வாங்கி தருவதாககூறி ஏமாற்றிய வாலிபர் கைது

Published On 2023-01-08 15:36 IST   |   Update On 2023-01-08 15:36:00 IST
  • இவர் வெளிநாட்டு டிவி வாங்குவதற்காக கணபதி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பரிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
  • கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராகுலை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்துள்ள கோபிரட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது46). இவர் வெளிநாட்டு டிவி வாங்குவதற்காக கணபதி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பரிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் டிவி இன்னும் வழங்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராகுலை கைது செய்தனர்.

Tags:    

Similar News