உள்ளூர் செய்திகள்

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பா.ஜனதா மனு

Published On 2023-08-10 09:11 GMT   |   Update On 2023-08-10 09:11 GMT
  • சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
  • அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்ன ஆவுடைப்பேரிகுளத்தில் இருந்து அரசு அனுமதித்த அளவுக்கு மீறி மண் அள்ளப்படுவதாகவும், அதனை தடுக்கக் கோரியும் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அப்போது ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகோதண்டராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News