உள்ளூர் செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை

Published On 2022-08-13 08:16 GMT   |   Update On 2022-08-13 08:16 GMT
கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்தெரிவித்தார்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே அன்னியூர் ஊராட்சியை சேர்ந்தமுருகன் (வயது 40) அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபொழுது இறந்தார். இதையொட்டி அவரது குடும்பம் வருமானமின்றி கஷ்டப்படுவதாக அவரது மனைவிநளினி மாதாந்திர உதவித்தொகை வழங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 குழந்தைகளின் நன்றாக படிக்க வைக்க தேவையான உதவிகளும் வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்,தெரிவித்தார்.

Tags:    

Similar News