உள்ளூர் செய்திகள்

புகையிலை விற்ற வியாபாரி கைது

Published On 2022-12-17 09:31 GMT   |   Update On 2022-12-17 09:31 GMT
  • புகையிலை விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
  • அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தில் இசிஆர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் அர்ஜுனன் (வயது 55). இவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் உடன் சென்று மளிகை கடையை ஆய்வு செய்யும் போது அப்போது அவர் கடையில் வைத்திருந்த புகையிலை பாக்கெட் 15 பறிமுதல் செய்து அர்ஜுனன் மீதுவழக்கு பதிந்து கைது செய்தனர்

Tags:    

Similar News